சந்தித்த வேளையில் சம்மதம் என்றாய் காத்திரு என்றேன் கவலையில்லை என்றாய் கனவல்ல என்றேன் காதல் என்றாய் என்னை எப்போது மறப்பாய் என்றேன்?? . . . . தெரியும் போது உயிர் இல்லை என கூறிய உன்னை விட்டு நான் பிரிவேனா எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும். I LOVE YOU di .......