கண்ணன்
காதலுமில்லை காத்திருக்கவுமில்லை
கல்லூரி வாசலிலே
கன்னி உன்தன்
கண்னை கண்டதும்
காத்திருந்த காதலும் கவியாக பொழிகிறது
என்ன மொரைச்சு பாக்கல
ஏதும் சிரிச்சு பேசல
உன்னோடு இருக்கும் போது திரும்பி நடக்கல
இருந்தலும் உன் மீது ஆசை குறையல
ஒரு நாள் உன் உருவம் என் அருகே
உன் கை விரலோ என் கைகோர்க்க
இதலும் இதலும் உயிர் இணையில்
சம்மதம் வந்த வேளையில்
முடிவானது திருமண ஓலை
எனக்கோ திருநாள் அன்று தான் திருமணநாள்
திடீரென முதுகை தட்டவும்
கலைந்து போனது கனவு......
காதலுமில்லை காத்திருக்கவுமில்லை
கல்லூரி வாசலிலே
கன்னி உன்தன்
கண்னை கண்டதும்
காத்திருந்த காதலும் கவியாக பொழிகிறது
என்ன மொரைச்சு பாக்கல
ஏதும் சிரிச்சு பேசல
உன்னோடு இருக்கும் போது திரும்பி நடக்கல
இருந்தலும் உன் மீது ஆசை குறையல
ஒரு நாள் உன் உருவம் என் அருகே
உன் கை விரலோ என் கைகோர்க்க
இதலும் இதலும் உயிர் இணையில்
சம்மதம் வந்த வேளையில்
முடிவானது திருமண ஓலை
எனக்கோ திருநாள் அன்று தான் திருமணநாள்
திடீரென முதுகை தட்டவும்
கலைந்து போனது கனவு......

Comments
Post a Comment