அம்மாவின் கை ஊட்டாத போது அவள் கை ஊட்டும் அப்பாவிடம் இல்லாத காசு அவள் கைகளில் இருந்து கிடைக்கும் ஆயிரமுறை திட்டினாலும் அன்பால் மட்டும் அடிப்பாள் அவள் ஆனால் அறை நொடி கூட அவளை பிரிந்து இல்லை
இப்படி பட்ட சகோதரி எனக்கு இல்லை என்பதே வருத்தம்....😥😥😥
என் அருகில் இருப்பது என் தேவதை நான் கூறினேன் அவளிடம் ஆயிரம் கதை அவள் சிரிப்போ எனக்கு போதை எனக்கோ அதில் ஒரு மமதை ஆனால் நான் இல்லை மேதை அவளும்மில்லை பேதை தொடர் கதை போல தொடர தொழாத தெய்வமில்லை அவளே இப்பொழுது என்னுடனில்லை
என்னோட பயணம் இரண்டே STOP ல் முடிகிறது END இல்லா பயணம் தொடர என்ன தவம் செய்வது... ஏதும் அறியா சிரிப்பு என்னை தெரியா மொரைப்பு ஒவ்வொரு நொடியும் சிறப்பு கண்விழி என்னை கண்டால் காதோரம் உன் மொழி கேட்டால் என் அருகே நீ இருந்தால் என்னகாகும் என யோசிக்கும் தருணமே உன்னை இன்னும் அதிகம் காதலிக்கிறேன் என் அன்பே....
பிரிவு என்று ஒன்றுமில்லை என் மனமோ உன்னை விட்டு தூரமில்லை கண்ணீர் துளிக்கோ காரணமில்லை கன்னி உந்தன்மேல் வைத்த காதலுக்கு அளவே இல்லை மனம் விட்டு பேச நீயும் இல்லை மனதை விட்டுவிட்டு யாரிடமும் பேச தோனவில்லை ஒருநாள் ஒரு பொழுது உன்னை கண்டால் போதும் ஒரு நொடி சிரிப்பு உன் கண்ணில் தெரிந்தால் போதும் உன் சிரிப்பிற்காக என் வாழ்க்கையும் இழப்பேன்..... I LOVE YOU........
Comments
Post a Comment