அவள் முகம் காணாமல்
ஆயிலும் குறைகிறதே
இனியவளே உன்னை காண
ஈரேழு உலகமும் சுற்றி வருவேனே
உனக்காக நான் இருக்கிறேன்
ஊமையாக இருந்து கொள்ளாதே
என்னை நீ தான் வெறுக்கின்றாய்
ஏன் என்று காரணம் புரியவில்லை
ஐய பட்டு விலகாதே
ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் எந்தன்
ஓருயிர் நீ தானே நீ இல்லா வாழ்வு வாழ்வேனோ
ஓளவை போல சொல்லி விட்டேன்
ஃ போட்டு என் வாழ்கையை முடிக்காதே
அன்புடன் காத்திருக்கும் நான்
ஆயிலும் குறைகிறதே
இனியவளே உன்னை காண
ஈரேழு உலகமும் சுற்றி வருவேனே
உனக்காக நான் இருக்கிறேன்
ஊமையாக இருந்து கொள்ளாதே
என்னை நீ தான் வெறுக்கின்றாய்
ஏன் என்று காரணம் புரியவில்லை
ஐய பட்டு விலகாதே
ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் எந்தன்
ஓருயிர் நீ தானே நீ இல்லா வாழ்வு வாழ்வேனோ
ஓளவை போல சொல்லி விட்டேன்
ஃ போட்டு என் வாழ்கையை முடிக்காதே
அன்புடன் காத்திருக்கும் நான்

Comments
Post a Comment