ஒத்தையடி பாதையில்
ஒரு ஓரமாய் நீ சாஞ்சி நடக்கையில்
ஒவ்வொரு நொடியையும் ரசிக்கவாஇல்லை ருசிக்கவானு நினைப்பதை சொல்ல வார்த்தை தேடுகிறேன்...
மழை துளியின் குளிர்ச்சி
மனதுக்கு பிடித்தவளின் நெகிழ்ச்சி
மாமன் மனமோ மகிழ்ச்சி
மல்லிகைமணத்தோடு காது கடித்தால் மட்டும் சீீீசீ
அட வாடீ வாடீ என்னோட காதலி.......
ஒரு ஓரமாய் நீ சாஞ்சி நடக்கையில்
ஒவ்வொரு நொடியையும் ரசிக்கவாஇல்லை ருசிக்கவானு நினைப்பதை சொல்ல வார்த்தை தேடுகிறேன்...
மழை துளியின் குளிர்ச்சி
மனதுக்கு பிடித்தவளின் நெகிழ்ச்சி
மாமன் மனமோ மகிழ்ச்சி
மல்லிகைமணத்தோடு காது கடித்தால் மட்டும் சீீீசீ
அட வாடீ வாடீ என்னோட காதலி.......

Comments
Post a Comment