Skip to main content

பூமகள்

பூவுக்கே பூ வைத்த பூமகள் யாரோ
பூ போல் மணம் கொண்டு அவள் மனதால் பிறர் மனதை வாடாமல் குணம் உன்னதோ
பூ தொட்டால் வாடும்
முகற்ந்தால் வாடும்
பெண் பூவே வெறுத்தாலே வாடி போவது ஏனோ
அவளிடம் அன்ப் ஊ
பண்ப் ஊ
சிரிப்ப் ஊ
இருந்தும் ஏன் சூடினாள் மல்லிகை பூ
ஓ ஓ உன்னை விட என்ந்தன் மேனியே வாசம் என்று
உன் ஆணவத்தை ஒழிக்கவோ

Comments

Popular posts from this blog

En kathali

என் அருகில் இருப்பது என் தேவதை நான் கூறினேன் அவளிடம் ஆயிரம் கதை அவள் சிரிப்போ எனக்கு போதை எனக்கோ அதில் ஒரு மமதை ஆனால் நான் இல்லை மேதை அவளும்மில்லை பேதை தொடர் கதை போல தொடர தொழாத தெய்வமில்லை அவளே இப்பொழுது என்னுடனில்லை

என் அன்பே

என்னோட பயணம் இரண்டே STOP ல் முடிகிறது END இல்லா பயணம் தொடர என்ன தவம் செய்வது... ஏதும் அறியா சிரிப்பு என்னை தெரியா மொரைப்பு ஒவ்வொரு நொடியும் சிறப்பு கண்விழி என்னை கண்டால் காதோரம் உன் மொழி கேட்டால் என் அருகே நீ இருந்தால் என்னகாகும் என யோசிக்கும் தருணமே உன்னை இன்னும் அதிகம் காதலிக்கிறேன் என் அன்பே....

I LOVE YOU

பிரிவு என்று ஒன்றுமில்லை என் மனமோ உன்னை விட்டு தூரமில்லை கண்ணீர் துளிக்கோ காரணமில்லை கன்னி உந்தன்மேல் வைத்த காதலுக்கு அளவே இல்லை மனம் விட்டு பேச நீயும் இல்லை மனதை விட்டுவிட்டு யாரிடமும் பேச தோனவில்லை ஒருநாள் ஒரு பொழுது உன்னை கண்டால் போதும் ஒரு நொடி சிரிப்பு உன் கண்ணில் தெரிந்தால் போதும் உன் சிரிப்பிற்காக என் வாழ்க்கையும் இழப்பேன்..... I LOVE YOU........