Skip to main content

உனக்கு என்னனை?

மழலையிலே
மனதிற்க்கு பிடித்த முகம் பார்த்தேன்
மனைவியாக வர வரம் கேட்டேன்
வாழ்க்கையோடு வயதும் வளர்ந்தது
என் காதல் கணமாக உருமாறியது
உண்மை என்னவென்றால்
உன்னை எனக்கு பிடிக்கும்
உனக்கு என்னனை?

மாலை நேரத்தில்
மறைவான சந்திப்பு
யாரும் பார்க்கா வேளையில் நீ பார்க்கையில் தித்திப்பூ
உன் சிரிப்பு எப்போதும் ஒரே இனிப்பு
உன் உறவை கண்டாள் சின்னதாய் நடிப்பு
நம் காதலின் சந்தோசமே என் நாடி துடிப்பு

இப்படி ஒவ்வொரு ரசனைக்கும்
ரசிக்க
உன் பார்வைக்காக காத்திருக்கிறேன்
நான்

Comments

Popular posts from this blog

En kathali

என் அருகில் இருப்பது என் தேவதை நான் கூறினேன் அவளிடம் ஆயிரம் கதை அவள் சிரிப்போ எனக்கு போதை எனக்கோ அதில் ஒரு மமதை ஆனால் நான் இல்லை மேதை அவளும்மில்லை பேதை தொடர் கதை போல தொடர தொழாத தெய்வமில்லை அவளே இப்பொழுது என்னுடனில்லை

என் அன்பே

என்னோட பயணம் இரண்டே STOP ல் முடிகிறது END இல்லா பயணம் தொடர என்ன தவம் செய்வது... ஏதும் அறியா சிரிப்பு என்னை தெரியா மொரைப்பு ஒவ்வொரு நொடியும் சிறப்பு கண்விழி என்னை கண்டால் காதோரம் உன் மொழி கேட்டால் என் அருகே நீ இருந்தால் என்னகாகும் என யோசிக்கும் தருணமே உன்னை இன்னும் அதிகம் காதலிக்கிறேன் என் அன்பே....

I LOVE YOU

பிரிவு என்று ஒன்றுமில்லை என் மனமோ உன்னை விட்டு தூரமில்லை கண்ணீர் துளிக்கோ காரணமில்லை கன்னி உந்தன்மேல் வைத்த காதலுக்கு அளவே இல்லை மனம் விட்டு பேச நீயும் இல்லை மனதை விட்டுவிட்டு யாரிடமும் பேச தோனவில்லை ஒருநாள் ஒரு பொழுது உன்னை கண்டால் போதும் ஒரு நொடி சிரிப்பு உன் கண்ணில் தெரிந்தால் போதும் உன் சிரிப்பிற்காக என் வாழ்க்கையும் இழப்பேன்..... I LOVE YOU........