Skip to main content

Nanban

உறவா உயிரா நீ
ஒன்றுமே புரியவில்லை
நான் அழுதால் நீ சிரித்தது இல்லை
என்னை சிரிக்க வைக்க தயங்கியதுமில்லை

ஒருவேளை உறவாக இருப்பாயோ
   என்னை விட்டு பிரிந்தது இல்லை
   நான் தூங்கும் முன் நீ தூங்கியது இல்லை
   தனியாக புத்தாடை வாங்கியதுமில்லை
   நான் உடுத்தாமல் உடுதியதுமில்லை

ஒருவேளை உயிராக இருப்பாயோ
    என் கண் கலங்கினால் உன் கண்ணில் நீர் வந்தது
    எனக்காக தண்டிக்கபட்டாய்
     தாய் போல கண்டித்தாய்
    ஓர் உடலாய் இருந்தோம்
    ஒன்றாக உண்டோம்

ஒன்றும் புரிய வில்லை
என்
      உயிர் நண்பனே...

Comments

Popular posts from this blog

En kathali

என் அருகில் இருப்பது என் தேவதை நான் கூறினேன் அவளிடம் ஆயிரம் கதை அவள் சிரிப்போ எனக்கு போதை எனக்கோ அதில் ஒரு மமதை ஆனால் நான் இல்லை மேதை அவளும்மில்லை பேதை தொடர் கதை போல தொடர தொழாத தெய்வமில்லை அவளே இப்பொழுது என்னுடனில்லை

என் அன்பே

என்னோட பயணம் இரண்டே STOP ல் முடிகிறது END இல்லா பயணம் தொடர என்ன தவம் செய்வது... ஏதும் அறியா சிரிப்பு என்னை தெரியா மொரைப்பு ஒவ்வொரு நொடியும் சிறப்பு கண்விழி என்னை கண்டால் காதோரம் உன் மொழி கேட்டால் என் அருகே நீ இருந்தால் என்னகாகும் என யோசிக்கும் தருணமே உன்னை இன்னும் அதிகம் காதலிக்கிறேன் என் அன்பே....

I LOVE YOU

பிரிவு என்று ஒன்றுமில்லை என் மனமோ உன்னை விட்டு தூரமில்லை கண்ணீர் துளிக்கோ காரணமில்லை கன்னி உந்தன்மேல் வைத்த காதலுக்கு அளவே இல்லை மனம் விட்டு பேச நீயும் இல்லை மனதை விட்டுவிட்டு யாரிடமும் பேச தோனவில்லை ஒருநாள் ஒரு பொழுது உன்னை கண்டால் போதும் ஒரு நொடி சிரிப்பு உன் கண்ணில் தெரிந்தால் போதும் உன் சிரிப்பிற்காக என் வாழ்க்கையும் இழப்பேன்..... I LOVE YOU........